கொறஞ்ச செலவுல எப்படி உளுந்து சாகுபடி செஞ்சீங்கனு கேட்டாரு..
மழைக்கு முன்னாடி கத்தரி நாத்து விதைக்கறப்ப வாய்க்கா வரப்புனு காடு முழுசும் 2கிலோ உளுந்து வாங்கி வெதச்சோம்..உளுந்து காய்ப்புக்கு வந்ததும் நல்லா உளுந்து காய்ஞ்சதும் செடிய பிடுங்கீட்டு வந்து வீட்டில் ஒரு வாரம் போட்டிருந்தோம். அப்புறமா உளுந்த பிரிச்சு எடுத்துட்டு மற்ற செடி கொடி பொட்டுனு எல்லாத்தையும் காட்டுக்குள்ளயே கொண்டு போய் போட்டுட்டோம்.. எங்க ஊருல எல்லா விவசாயியும் இப்படி தா அறுவடை செஞ்சாங்க.. எங்க வீட்டுல ஆடு மாடும் இல்ல .. எங்க அப்பா அம்மா ஆர்கானிக் விவசாயமும் பண்ணல.. ஆனா உளுந்து சாகுபடிக்கு ஆர்கானிக் முறைனு ஒன்னு இல்ல.. விதைய நட்டுட்டு அறுவடை மட்டும்தா.. தனிப்பயிரா பண்ணாம ஊடுபயிரா நாங்க பண்ணுனோம்.. இனி உளுந்த சுத்தம் செஞ்சு என்னோட நண்பர்களுக்கு ஒரு மனுவு ரெண்டு மனுவுனு கொடுத்துட்டா விற்பனையும் முடுஞ்சுது..
மழைக்கு முன்னாடி கத்தரி நாத்து விதைக்கறப்ப வாய்க்கா வரப்புனு காடு முழுசும் 2கிலோ உளுந்து வாங்கி வெதச்சோம்..உளுந்து காய்ப்புக்கு வந்ததும் நல்லா உளுந்து காய்ஞ்சதும் செடிய பிடுங்கீட்டு வந்து வீட்டில் ஒரு வாரம் போட்டிருந்தோம். அப்புறமா உளுந்த பிரிச்சு எடுத்துட்டு மற்ற செடி கொடி பொட்டுனு எல்லாத்தையும் காட்டுக்குள்ளயே கொண்டு போய் போட்டுட்டோம்.. எங்க ஊருல எல்லா விவசாயியும் இப்படி தா அறுவடை செஞ்சாங்க.. எங்க வீட்டுல ஆடு மாடும் இல்ல .. எங்க அப்பா அம்மா ஆர்கானிக் விவசாயமும் பண்ணல.. ஆனா உளுந்து சாகுபடிக்கு ஆர்கானிக் முறைனு ஒன்னு இல்ல.. விதைய நட்டுட்டு அறுவடை மட்டும்தா.. தனிப்பயிரா பண்ணாம ஊடுபயிரா நாங்க பண்ணுனோம்.. இனி உளுந்த சுத்தம் செஞ்சு என்னோட நண்பர்களுக்கு ஒரு மனுவு ரெண்டு மனுவுனு கொடுத்துட்டா விற்பனையும் முடுஞ்சுது..
No comments:
Post a Comment